Thursday, February 8, 2007

மறுபடியும் Match Fixing பூதம்

நாக்பூரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டில நம்ம பசங்க, நல்லா விளையாடி ஜெயிச்சாங்கன்னு சத்தியமா நினைச்சேன். ஆனா, அப்படி இருக்காது போல இருக்கு. Marlon Samuels பத்தி உங்களுக்கெல்லாம் தெரியும். அவர், Mukesh Kochar-ன்னு ஒரு bookie கூட பேசினாராம். அவங்க team பத்தின ரகசியமான் தகவலையெல்லாம் குடுத்தாராம். இந்த bookie, தாவூத் இப்ராஹிம் ஆளாம். Samuels, அவங்க மொதல்ல fielding பண்ண போற தகவலையும், Bowling order-ம் bookie கிட்ட சொன்னாராம். அது மட்டுமில்ல, போட்டி முடிஞ்சவுடனே, மும்பைல தங்கி இருக்க போறதாவும் சொன்னாராம். அதே மாதிரி தங்கியும் இருந்தாராம். இவங்களோட தொலைபேசி உரையாடலை, போலீஸ், record பண்ணி இருக்காங்களாம்.

இன்னும் match fixing-ன்னு உறுதியாகலைன்னாலும், இந்த நியூஸை படிச்சவுடனே ரொம்ப வெறுப்பா இருக்கு. இவங்க என்னிக்குதான் திருந்துவாங்களோ................????????????

ஒன்னு இவங்க திருந்தனும்...இல்லைன்னா நம்ம எல்லாரும் கிரிக்கெட் பாக்கறதை நிறுத்தனும்.

மேல் விவரங்களுக்கு இங்க போய் பாருங்க.

No comments: