Wednesday, February 7, 2007

பாலகுமாரன் - Interview - எனக்குள் நான்

நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர், எழுத்துச் சித்தர், திரு. பாலகுமாரன் குமுதம் Web TV-க்காக ஒரு monologue பேட்டி அளித்துள்ளார். 

இதில் அவர் தன்னனப் பற்றியும், தன் குடும்பம் பற்றியும், தனது குருநாதர், திருவண்ணாமலை, யோகி ராம் சுரத்குமார் பற்றியும்,  தனது படைப்புகளை பற்றியும சொல்லியிருக்கிறார்.  

நீங்கள்,  இவரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால், இந்த பேட்டியை தவற விடக் கூடாது.பாலகுமாரன் - எனக்குள் நான்

1 comment:

ரிஷி said...

உங்கள் link சரிபார்க்கவும்