Tuesday, February 6, 2007

புரியாத விஷயம்

சரி போன பதிவு ரொம்ப சீரியஸா பேசியாச்சு (அ) எழுதியாச்சு. இப்போ எனக்கு புரியாத ஒரு விஷயம் பத்தி உங்க கிட்ட கேக்கணும். நான் ஒண்ணுமே எழுதாத போதே, என் பதிவை படிக்க 44 பேரு (இதை எழுதும் வ்ரை) வந்திருக்காங்களே, இதுக்கு என்ன அர்த்தம்?
  • நான் ரொம்ப நல்லா எழுதறேனா? ( யாரு? யாரு சான்ஸே இல்லைன்னு சொல்றது. சின்னபுள்ளதனமா.)
  • நாட்டில் வெட்டி officers நிறைய இருக்காங்களா? ( No. நம்புங்க please. சத்தியமா, நான் உங்களை சொல்லலை. உங்களை தவிர மத்தவங்களை தான் சொன்னேன்.)
Anyway, இப்படி நிறைய பேரு படிச்சு மத்தவங்களுக்கும் சிபாரிசு செஞ்சீங்கன்னா, உங்க தயவுல என்னோட hit counter, increase ஆகும். உங்களுக்கும் உங்க சந்ததியினருக்கும் ரொம்ப ரொம்ப புண்ணியம் உண்டாகும். கூகிள் ஆண்டவர் அருள் கிடைக்கும்.

No comments: