tag:blogger.com,1999:blog-9219539.post1083553851154184161..comments2023-06-24T15:22:51.715+05:30Comments on ப்ரசன்னாவின் பதிவுலகம்: மனம் மயக்கும் கோவில்கள் - 2ப்ரசன்னாhttp://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9219539.post-12154990111788041652007-04-26T10:18:00.000+05:302007-04-26T10:18:00.000+05:30//என்னது 'பிரசவ' சிலையா? அடடா.......... எத்தனைமுறை...//என்னது 'பிரசவ' சிலையா? அடடா.......... எத்தனைமுறை<BR/>இந்தக் கோயிலுக்குப் போயிருக்கேன்? கண்ணுலேயே படலையே எனக்கு?//<BR/><BR/>ஆமா டீச்சர். அனுமன் சிலைக்கு எதிரே இருக்கு. எனக்கு கூட இது பத்தி தெரியாது. இந்த முறை எங்க பாட்டி கூட வந்திருந்தாங்க. அவங்க சொல்லித்தான் தெரியும். அடுத்த முறை தவறாமல் பாருங்க...ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219539.post-36545695687167787492007-04-26T05:38:00.000+05:302007-04-26T05:38:00.000+05:30என்னது 'பிரசவ' சிலையா? அடடா.......... எத்தனைமுறைஇந...என்னது 'பிரசவ' சிலையா? அடடா.......... எத்தனைமுறை<BR/>இந்தக் கோயிலுக்குப் போயிருக்கேன்? கண்ணுலேயே படலையே எனக்கு?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219539.post-39035650806120147672007-04-16T09:54:00.000+05:302007-04-16T09:54:00.000+05:30//அடடா, அருமையையா அருமை.////1000 கிலோ இல்ல - 18படி...//அடடா, அருமையையா அருமை.//<BR/><BR/>//1000 கிலோ இல்ல - 18படி அரிசில கொழுக்கட்டை செய்வாங்க.//<BR/><BR/>வருகைக்கும் தகவலுக்கும் நன்றி சிவமுருகன். வீட்டில் இணைய இணைப்பில் ஏதோ பிரச்சனை, அதனால் உங்கள் பின்னூட்டத்தை உடனே வெளியிட முடியவில்லை. மன்னிக்கவும்.ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219539.post-12311616934997329462007-04-14T16:30:00.000+05:302007-04-14T16:30:00.000+05:30அடடா, அருமையையா அருமை.ரொம்ப நாளா ஒரு பிள்ளையார் பட...அடடா, அருமையையா அருமை.<BR/><BR/>ரொம்ப நாளா ஒரு பிள்ளையார் படம் கூட பார்க்க முடியல. இப்ப பாருங்க, ஒரு முக்குறுணி விநாயகரே வந்துட்டார்.<BR/><BR/>நம்ம பதிவுல கூட இவர் தான் போணி இதே சந்தன அலங்காரம்.<BR/><BR/>ஆமா சார் பிரம்மாண்டம் அவர பார்த்தா தான் தெரியும்.<BR/><BR/>1000 கிலோ இல்ல - 18படி அரிசில கொழுக்கட்டை செய்வாங்க.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219539.post-47224137780066258312007-04-12T14:47:00.000+05:302007-04-12T14:47:00.000+05:30நன்றி அனானி.நன்றி அனானி.ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219539.post-12051939966633817532007-04-12T14:35:00.000+05:302007-04-12T14:35:00.000+05:30ரொம்ப ரொம்ப நன்றிங்க. எங்களயுமெல்லாம் கோவில்களுக...ரொம்ப ரொம்ப நன்றிங்க. எங்களயுமெல்லாம் கோவில்களுக்கு <BR/>அழைச்சென்றமைக்கு. முக்குறுனிப் பிள்ளையார் அழகாக<BR/>இருக்கிறார். எதசொல்லுறது என்றே தெரியல்ல. எங்கும் அருள்.<BR/>எங்கும் பக்தி. எங்கும் நிறைவு.<BR/>பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219539.post-23432139099502754832007-04-12T14:09:00.000+05:302007-04-12T14:09:00.000+05:30வாங்க சரவணன்//மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆன்மிகத்...வாங்க சரவணன்<BR/><BR/>//மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆன்மிகத்திற்காக மட்டுமல்ல.. சிற்பக் கலை, கட்டிடக் கலை, ஓவியக் கலை என்று அனைத்திற்குமே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.. என்ன செய்ய? பகுத்தறிவுவாதிகளின் 'பகுத்துயிர்' வேலையால் இந்த மாதிரியான பண்டைய கலைகளின் மதிப்பு இன்றைய தமிழர்களுக்குப் புரியாமல் இருக்கிறது..//<BR/><BR/>ஆமாம்....கோவில் என்பது சாமி கும்பிட மட்டுமில்லை. அது ஒரு சமூகக் கூடமாகத்தான் அந்த நாளில் இருந்திருக்கிறது. அந்த கால கட்டிட கலைக்கும் சிற்பக் கலைக்கும் கோவில்கள்தான் இன்றளவும் சான்று. <BR/><BR/>//தெப்பக்குளத்தையும் அதன் நான்கு பகுதி படிக்கட்டுகளையும், ஆயிரங்கால் மண்டபத்தில் இருக்கும் அழகு அழகான சிற்பங்களுடன் கூடிய தூண்களையும், பிரகாரத்தின் மேலே இருக்கும் சிற்பங்களையும், பக்கவாட்டுச் சுவர்களில் வரைந்திருக்கும் 64 திருவிளையாடல்கள் சிற்பக் கதைகளையும் விட்டுவிட்டீர்களே.// <BR/><BR/>இது பற்றி பலருக்கும் தெரிந்திருக்குமுன்னு நினைச்சேன் அதுதான் அதை பத்தி எழுதலை. அந்த படங்கள் கொஞ்சம் இருக்கு. அடுத்த பகுதியில் போடுறேன். <BR/><BR/>வருகைக்கு நன்றி.ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219539.post-61312540421792686802007-04-12T13:53:00.000+05:302007-04-12T13:53:00.000+05:30தெப்பக்குளத்தையும் அதன் நான்கு பகுதி படிக்கட்டுகளை...தெப்பக்குளத்தையும் அதன் நான்கு பகுதி படிக்கட்டுகளையும், ஆயிரங்கால் மண்டபத்தில் இருக்கும் அழகு அழகான சிற்பங்களுடன் கூடிய தூண்களையும், பிரகாரத்தின் மேலே இருக்கும் சிற்பங்களையும், பக்கவாட்டுச் சுவர்களில் வரைந்திருக்கும் 64 திருவிளையாடல்கள் சிற்பக் கதைகளையும் விட்டுவிட்டீர்களே.. மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆன்மிகத்திற்காக மட்டுமல்ல.. சிற்பக் கலை, கட்டிடக் கலை, ஓவியக் கலை என்று அனைத்திற்குமே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.. என்ன செய்ய? பகுத்தறிவுவாதிகளின் 'பகுத்துயிர்' வேலையால் இந்த மாதிரியான பண்டைய கலைகளின் மதிப்பு இன்றைய தமிழர்களுக்குப் புரியாமல் இருக்கிறது..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9219539.post-32679924961952779242007-04-12T13:40:00.000+05:302007-04-12T13:40:00.000+05:30வழக்கம் போல முதல் போணி நானே....வழக்கம் போல முதல் போணி நானே....ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.com